புதன், 24 ஏப்ரல், 2013

மனிதர்கள் பல விதம்

என்னை
எல்லாவிதங்களிலும் புரிந்துகொள்ளமுடிந்த உன்னால்
எனக்குள் புதைந்து கிடக்கும் வலிகளை மட்டும்
புரியமுடியாமல் போனது சாபம்தான்...!!!

பேஸ்புக் என்றால் சும்மாவா?



மக்கள் மிக எளிமையான தமிழில் அனைவருக்கும் விளங்கிட ஆக்கமிடுதலும், சுய களிப்பிற்கு வித்துவத்தனம் காட்டும் கடும் தமிழுமாக கனணியில் தமிழ் அலையடிக்கிறது.

அடையாளமின்றி அழிந்துபோனது


வாழ்ந்ததற்கான
அடையாளமின்றி அழிந்துபோனது
இலங்கை தமிழனின் இருப்பிடம்,
முள்வேலி கம்பிகளுக்குள்ளே
முடவர்களாய்,

வாழ்வு எத்தனை நாள்?

 
இலையுதிர்த்து நின்ற மரத்தடியில் இருந்த
         நேற்றுப் பெய்த மழையில் முளைத்த காளான்
தலை நிமிர்த்திச் சிரித்தது மரத்தைப்  பார்த்து
          ”விரித்த குடையுடன் நான் நிற்க,மொட்டையாய் நீ” என்று!

அமைதியாக அடங்குகிறது மனம்.


மனம் பேசத் துடித்தாலும்
இதழ்க் கதவைத் திறக்க
முடியாமல் தவிக்கும் வார்த்தைகள்
வெளிவருகின்றன கண்கள் வழி
ஒற்றை கண்ணீர் துளியாய்

தொய்வேயில்லாமல் பறக்கிறேன்...


காற்றில் திசை மறந்தே பறக்கிறேன்
இலக்குகள் இல்லாமலேயே.

புதன், 17 ஏப்ரல், 2013

சில பொன்மொழிகள் இவை



நீ செய்யும் காரியம் தவறாகும் போது
நீ நடக்கும் பாதை கரடு முரடாய் தோன்றும் போது
உன் கையிருப்பு குறைந்து கடன் அதிகமாகும் போது
உன் கவலைகள் உன்னை அழுத்தும் போது
அவசியமானால் ஓய்வெடுத்து கொள்.
ஆனால் ஒருபோது மனம் தளராதே..
---டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி ----

பல முகங்களே


பொய் என்று தெரிந்தும்
சந்தர்ப்பத்தில் சத்தியம் செய்து
அகமொன்று வைத்துப்
புறமொன்று பேசி
வேசத்தில் வாழும் மனிதர்கள்
பலர் இன்று...
உள்ளத்தில் வஞ்சகம்
மறைந்திருக்கும்
முகத்திலே புன்னகை
மலர்ந்திருக்கும்
மானிடர்க்கு பல வேடங்கள்...
போலி முகங்களே இன்று பல...

அன்புதான் இந்த உலகத்தை செலுத்தும் சக்தி


அன்புதான் இந்த உலகத்தை செலுத்தும் சக்தி. பலவிதமான மனித உறவுகளிடமும் நாம் எதிர்பார்ப்பதும்இ பெற விரும்புவதும் அன்புதான். துன்பமும் பயமும் நிறைந்ததாக நாம் எண்ணுகின்ற வாழ்வில் அன்புதான் ஒரே ஆறுதல்.

நான் யார்????


என்னை
நல்லவள் என்று
என்னால்
நிருபவித்து காட்ட
முடியவில்லை
ஏனென்றால்!
என்னை
கெட்டவளென்று
ஏற்கனவே சிலர்
கரும்புள்ளி
குத்திவிட்டார்கள்...

சனி, 13 ஏப்ரல், 2013

2013ல் உங்கள் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்


உலகெஙகும் உள்ள தமி்ழ் நெஞ்சங்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

செவ்வாய், 9 ஏப்ரல், 2013

தினம்தோறும் அழுதிங்கே கண்ணீர் குளமானது .....

 
கவி பாடும் உன் குயிலுக்கு 
வாழ்க்கை இருளானது 
தினம்தோறும் அழுதிங்கே
கண்ணீர் குளமானது ...........

நிதர்சன உண்மை


மனம் தடுமாறும்
புத்தி பேதலிக்கும்
கடவுளும் கை கொடார்
கை கால்கள் சொரனையற்று
கண்கள் ஒழியிழந்து
பார்வை நிலை குத்தினால்
மரணம்.....!

பிரியமற்ற நினைவுகள் தரும் வலி


கர்ணகொடுரமாய் நிகழ்ந்துவிடுகிறது
இந்நாட்களில்
இது போன்றதொரு
சம்பவம்
எவ்வளாவு மென்மையானவற்றையும்
புறந்தள்ளி விடுகின்றது..

என் தனிமைக்கு ஏதோ ஒரு வெறுப்பு....


சமீபகாலமாய் என்னால்
தனிமைபடுத்தப்பட்ட‌
என் தனிமைக்கு
ஏதோ ஒரு வெறுப்பு....
என் மேல்....

என் வேதனை யாருக்கு புரியும்


என் வேதனை யாருக்கு புரியும் ...?.....
தூறல் மழை ...!
பருவமழை ...!
என்றெல்லாம்
பொழிகிறது ....!

புது உறவு..


சில நாட்கள் தான் நீ எனக்கு கிடைத்த
புது உறவு..

ஏன் இந்த வாழ்க்கை ?


வெளியில் சிரித்துக் கொண்டு
உள்ளுக்குள் அழுகிறேன்..
எல்லோருக்கும் சில நேரம்
வரும் சோதனை..
ஆனால் எனக்கு வாழ்நாள்
முழுதும் சோதனையே..

துரோகி.....



என் நிழலாக வராதே!
நான் சாகும் வரை
துணையாக வருவேன் என்றாய்..
உன் வார்தைகளை என் உயிருக்கும்
மேலாக நம்பினேன்..

திங்கள், 8 ஏப்ரல், 2013

எத்தனை மனிதரையா என் வாழ்வில்




முன்னாள் சிரித்து புறம் பேசும் மனிதர்கள்...
அடுத்தவனை பற்றி அக்கறை படாத சுயநல மனிதர்கள்...
நான் உண்டு என் வாழ்வுண்டு என்று வாழும் மனிதர்கள்...
என் வாழ்வே இந்த உலகத்திற்கே என்று வாழும் மனிதர்கள்...

அழகான.....

அழகான பல பெண்களை
நான் பார்த்திருக்கிறேன்! –ஆனால்
நீ அழகினால் மட்டும் ஆனவள்!

ஊமை மனசு...


நான் பிறந்தவேளை
ஒரு புளுவேனும்
பிறந்திடவேண்டம் இப்பாரினில்
போதும் எனைப்போல் ஒரு
ஜீவன் இங்கே...........

என்றாவது வழி பிறக்கும் ..


இவ்வளவு இருந்து
எனக்காக ஒருபருக்கை
கூட கிடையாதா ?..........

அடிமையென வாழும் வாழ்வே!

 
பெண்ணாகப் பிறந்து விட்டால்
பெருமையென உள்ம னத்தில்
விண்போன்ற ஆசை வந்தும்
வீணென்று தள்ள வேண்டும்!

என்ன வாழ்க்கை இது???


ஒன்றுமே இல்லை

இவ்வுலகில் எதுவும்
நிரந்தரம் இல்லை...

கனவுச்செடி..

ஒரு இறகுக் கூட்டிலிருந்து பறந்து வந்த
இன்னொரு இறகு நான்
காற்றின் விசையால்
கனவுகளினூடு மேலேயும்
நனவுகளினூடு கீழேயும்
மிதந்து கொண்டிருந்தேன்...

சேராத அதிசயங்கள்


குப்பைகளாக
வீசியெறியப்பட்ட
உடைந்த மனிதர்கள்
ஆனாலும்
குப்பைகள் மனதில் இல்லா
மாணிக்கங்கள்

‘மலையமாருதம்’ ராகத்தில் அமைந்த திரைப்படப் பாடல்கள்

பெண்பால் ராகமான ‘மலைய மாருத’த்தின் ஸ்வரங்கள்:

ஷட்ஜமம் சுத்த ரிஷபம்  அந்தர காந்தாரம்  பஞ்சமம்  சதுஸ்ருதி தைவதம்  கைஷிகி நிஷாதம்.
ஆரோஹணம்     :   ஸ ரி க ப த நி ஸ்
அவரோஹணம்     :   ஸ் நி த ப க ரி ஸ

(மத்யமம் இல்லை)

‘ஆபோகி’ ராகத்தில் அமைந்த திரைப்படப் பாடல்கள்

‘ஆ’என்றால் பசு; ‘போகி’ என்றால் இந்திரன். ஆக இந்திரனின் பசுவாகிய ‘காமதேனு’ தான் ‘ஆபோகி’ :

ஆண்பால் ராகமான இதைப்பாட பொருத்தமான நேரம் காலை 8 மணி முதல் 10 மணி வரை.

‘ஹிந்தோள’ ராகத்தில் அமைந்த திரைப்படப் பாடல்கள்:

ஹிந்தோளம்”
 ‘மோகன’ ராகத்தைப் போலவே இதுவும் உலகின் பல நாடுகளின் இசை மரபிலும் இடம் பெற்றுள்ள சர்வதேச ராகமாகும்.

தோடி' ராகத்தில் அமைந்த திரைப்படப் பாடல்கள்

இது எட்டாவது மேளகர்த்தா ராகமாகும். (சுத்த 'மத்யமம்')
ஆரோஹணத்திலும் அவரோஹணத்திலும் சிறு வேறுபாடுகளுடன் 'ஹனுமத்தோடி' என்றும் 'சுத்ததோடி'என்றும் அழைக்கப்படுகிறது. ஹிந்துஸ்தானி இசை மரபில் இந்த ராகம் "பைரவி தாட்"என்றழைக்கப்படும்.‘ஹனுமத்தோடி'யில்'சுத்த காந்தார'ஸ்வரம் இல்லை. 'சுத்த தோடி'யில் 'பஞ்சம'ஸ்வரம் இல்லை.

புதன், 3 ஏப்ரல், 2013

மரணக்குரல்...!



பசி... பசி... பசி...
ஓர் உயிரின் அபயக்குரல்...!
உடல் மயிரெல்லாம்
ஒன்று சேர்ந்து சிலிர்த்து
விழிவழியே உப்புநீரை
வரவழைக்கும் மரணக்குரல்...!

புதன், 27 மார்ச், 2013

அவசியம் உங்கள் கவனத்தில்-ஏதிலிகளின் ஏக்கத்தின் வயிற்றில் நஞ்சு வாக்கும் நரிகள் அமைப்புக்கள்-!!!


இன்று யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதியான வன்னியில் வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்களின் நிலையை யார் அறிவீர்கள்?
புலம் பெயர்ந்த உறவுகளாகிய நீங்கள் இவற்றை அறிவீர்களா?
அல்லது அறிந்தும் அறியாத மாதிரி இருக்கிறீர்களா?

உலகை வெல்லும் ஊனம்ஃ

கால்கள் இல்லை என்றாலும்-
ஓடிக்கொண்டே இருக்கிறாய்;

அழகு குட்டி செல்லம்....



எதை எதையோ
சாதித்துவிடுகிறாய் நீ!
உன் ஒரே ஒரு அழுகையால்!

திங்கள், 25 மார்ச், 2013

கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?



1. அன்பாக, பிரியமாக இருக்க வேண்டும்.

2. மனது புண்படும்படி பேசக்கூடாது.

3. கோபப்படக்கூடாது.

4. சாப்பாட்டில் குறை சொல்லக்கூடாது.

5. பலர் முன் திட்டக்கூடாது.

ஞாயிறு, 24 மார்ச், 2013

பெண்களுக்கு எதிரான வன்முறைகள்????


பெண்ணடிமைத் தனமேன்பது எங்கிருந்து ஆரம்பிக்கின்றது? பெண்களுக்கு எதிரான வன்முறைகள் எங்கே ஆரம்பிக்கின்றன என்று பார்த்தால் ஒரு பெண்ணுக்கு தன் வீட்டிலேயும் குடும்பத்திலேயும் தான் ஆரம்பிக்கின்றது. அதனையும் விட ஒரு படி மேலே சென்று பார்ப்போமானால். 

பெண்களுக்கு மட்டும் ஏன் பல பெயர்கள்..


மனைவியை இழந்தால் கணவனுக்கு ஏதாவது பட்டம் உண்டா?...............................?
ஒரு பெண் கற்பழிக்கப் பட்டாள் ...என்றால் அது யாரால்?..................?
ஒரு பெண் மானபங்கம் படுத்தப்பட்டாள் அது யாரால்?......................?
தனக்குப் பிறந்த மகளுடன் தந்தை தகாத உறவு  இதற்கு காரணம் யார்?..............?

காதலில்லாமல் வாழ்வது வாழ்வா ??

 
 
காதலித்தால் புது நேசம் வரும்
கொடி இலைகளுக்கும் -  பூ
வாசம் வரும்..

வெளிநாட்டு வாழ்க்கை.


வெளிநாட்டு வாழ்க்கை...
வெளிநாட்டில்
வாழ்பவர்களை நாட்டுக்கு வரவிடாமல்
தடுப்பது எது? யார்
என்ன சொன்னாலும்
நாட்டில் இருப்பவர்கள்
இன்னும்
வெளிநாடு வர
துடிப்பதுக்கு எது காரணம்.


பாசம் எனும் பெயரில் வேஷம்.....


பாசம் எனும் ஒரு வார்த்தைக்காக....
பல படிகள் ஏறி தோற்று விட்டேன்
பாசம் எனும் பெயரில் வேஷம் காட்டும்
பலர் இன்னும் இவ் உலகில்.............
...........................................................

சனி, 23 மார்ச், 2013

மகிழை்வான வாழ்வு வாழ ...

 
நியாயமற்ற முறையில் உறவின் சுமையைச் சுமப்பதாக ஒருவர் நினைக்கும்போது கசப்பும், கோபமும் வளரும். துணைகளில் ஒருவர், தன்னை அடுத்தவர் புண்படுத்துவதாக நினைக்கும் போதும் அந்நிலை ஏற்படலாம். எந்த ஒரு உறவாக இருந்தாலும் பேச்சு தொடர்பு என்பது மிகவும் முக்கியம். தமது துணையிடம் உணர்வை பகிர்ந்து கொள்ள எப்படி பேச வேண்டும் என்பதை இருவருமே கற்றுக்கொள்ள வேண்டும். 

நடக்கப் போவது!

இப்படியும் இருக்கலாம் !

வெள்ளி, 22 மார்ச், 2013

விழித்திடுங்கள் சற்று சிந்தியுங்கள் உறவுகளே!

வணக்கம் உறவுகளே!

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருத்தனும் ஏதோ ஒரு பாவமாவது அறிந்தோ அறியாமலோ செய்திருப்போம். நாம் வாழும் காலம் மிக மிக சொற்பமானதே அந்தக் குறுகிய காலத்தில் எம்மால் முடிந்த சிறு உதவியாவது செய்தால் ஒரு மனத் திருப்தியிருக்குமல்லவா?

தலை குனியுங்கள் பெண்டிரே!


தலை குனியுங்கள் பெண்டிரே!
 படித்தவளாம்! ஆசிரியையாம்!
 எதை படித்தாள் ?
 எதை பயிற்றுவிக்க ?

ஏன் பெண்ணாய் பிறந்தேன்


கல்லாய் இருந்திருந்தால்
சிற்பியின் கைப்பட்டு சிலையாய் மாறியிருப்பேன்
கனியாய் இருந்திருந்தால்
காக்கை, குருவிகளின் பசியாற்றிருப்பேன்
ஏன் பெண்ணாய் பிறந்தேன்.

ஏன் இப்படி பெண்களை பயன்படுத்துகின்றார்கள்.????


எத்தனையோ மாதர் சங்கங்கள்
மகளிர் மன்றங்கள்
தணிக்கை குழுக்கள்
இன்னும் எத்தனை எத்தனையோ
இருந்தும் என்ன பயன்?

எம்மில் பலர் மாரித்தவளை போல் இருக்கிறார்கள் அல்லவா?


காலை நேரச் சந்தடியில் மூழ்கியிருந்தது, புல்லுக் குளம்!

சுற்று வட்டாரத்துப் பூச்சிபுழுக்களும் புல்பூண்டுகளும் புதுநாளின் வரவையொட்டிச் சில்லிட்டுச் சிலிர்த்திருந்தன. பறவைகளும் விலங்குகளும் பசிக்குணவு தேடும் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்தன.

மரணத்திற்கு என்னை பிடிக்காமல் போய் விட்டது

சோகம் மட்டுமே மிஞ்சுவது .

இவ் உலகில் யாரையும் எல்லை மீறி நேசித்து விடாதே.... நீ எதிர் பார்த்த அன்பு உனக்கு கிடைக்காவிட்டால் அது போல் ஒரு துன்பத்தை நீ கடந்துருக்க மாட்டாய்... நேசித்தால் மட்டும் போதும் வேறு எதையும் எதிர் பார்த்து விடாதே, மிஞ்சுவது உனக்கு சோகம் மட்டுமே...

பேசும் பேச்சில் தெளிவு வேண்டும்....


ஒருவன் கல்வி அறிவு இல்லாதவனாக்கக் கூட இருக்கலாம் .ஆனால் மனித உணர்வுகளை மதிக்கத்தக்க நேசிக்கத் தக்க பண்பு அவனிடம் என்றும் குறையாமல் இருத்தல் வேண்டும் .இவ்வாறு சத்தியம் தவறாத பிறருக்கு உதவும் நற் குணங்கள் நிறைந்த மனிதர்களே நாம் போற்றப்பட வேண்டிய புனிதர்கள். .அசலும் ,நகலும் போட்டியிடும் இவ் உலகில் நாம் முதலில் உணர வேண்டிய விடயம் இதன் உண்மைத் தன்மை ஒன்றினைத்தான் .நாம் பின் தொடரும் பாதைகள் எதுவாக இருப்பினும் எம் பயணம் தொடர்வதற்கு முன்பே சற்றேனும் இதைப்பற்றி நாம் சிந்திக்க வேண்டும் .தெரிந்துகொள்ள வேண்டும். .செல்லும் இடம் எதுவென அறியாமலே மந்தைகள் போல் எம் குணம் இருக்குமானால் வரும் இன்னல்களுக்கும் நாம் இடமளித்துத்தான் ஆக வேண்டும் .

யாரோ யார் யாரோ ?


யாரோ யார் யாரோ ?
இந்த வாழ்க்கையின் வழித்துணை
யாரோ யார் யாரோ ?

நான் செய்த தவறென்ன


உற்றவர்களும் பெற்றவர்களும்
உயிரோடு இருந்தும் அரவணைக்க யாருமின்றி
உதறிவிட்ட நிலையில் உறவின்றி
உருக்குலைந்த என்னை

காதல் வாழ்வின் பலம்


 உயிர்கள் பிடிப்போடு வாழக் காதல் மிகவும் தேவையான ஒன்று.காதல் இல்லாத வாழ்வு பாலைவனம்போல ஈரப்பிடிப்பற்று இருக்கும் எதிலும் பற்றுதல் இருக்காது.காதலில் பற்று உள்ள ஒருவரால் எதையும் சாதிக்க முடியும்.நேசிப்பைக் கொஞ்சம் ஆழமாக்கினால் ஊறும் நீரே காதல்.உடலைத் தாண்டி உள்ளத்தை நெருங்க முயல்வது காதல்.உண்மையும் உயிரும் கலந்தால் காதல் வாழ்வின் பலம்.

செவ்வாய், 12 மார்ச், 2013

சாதி செய்தது சதியா? சதி செய்தது சாதியா?

என் சாதி
உன் சாதி
எந்த சாதி
நல்ல சாதி...? என
நாகரிகம் இல்லா
நயவஞ்சகர்கள்
நாணமில்லாமல் கேட்க
நாமெல்லாம் மனித சாதியடாஇ என
நறுக்கென்று சொல்ல
நம்மில் பலருக்கு நடுக்கமே....

சனி, 9 மார்ச், 2013

நல்லதே நினைப்போம், நம்பிக்கையுடன் செயல்படுவோம். நலமாக வாழ்வோமாக

அனைவரின் வாழ்க்கைக்கும் அவசியம் தேவையான, ஆற்றல் தரும் விஷயம் நம்பிக்கை. உயிர் இல்லாத உடலுக்கு மதிப்பு குறைவு போல, நம்பிக்கை இல்லாத மனிதனுக்கும் இங்கே மதிப்பு குறைவு. பலரது வாழ்க்கையை மாற்றும் வலிமை நம்பிக்கைக்கு மட்டுமே உண்டு. வாழ்க்கை எனும் ஆற்றை நம்பிக்கை எனும் நீச்சல் தெரிந்தவர்கள் மட்டுமே சுலபமாக கடக்கிறார்கள், மற்றவர்கள் கரையிலேயே வீழ்ந்து கிடக்கிறார்கள். கஷ்டத்தில் வரும் துன்பத்தைவிட கஷ்டம் வந்துவிடுமோ என்ற பயத்தால் வரும் துன்பம் அதிகம். இதை தவிர்க்க நம்பிக்கையால் மட்டுமே முடியும்.

நம்பிக்கை எங்கும் இருக்கிறது. நமக்குள் இருக்கிறது. நம்மைச்சுற்றி இருப்பவர்களிடம் இருக்கிறது. புத்தகங்களில் இருக்கிறது. கடவுளிடம் இருக்கின்றது. நம்மைச்சுற்றி நடக்கும் சிறுசிறு சம்பவங்களில் இருக்கிறது. ஓவவொன்றையும் கூர்ந்து கவனித்தால் நம்பிக்கையை பற்றி நாம் நிறைய விஷயங்களை புரிந்து கொள்ளலாம்.

என் வாழ்நாளில்.....!

 
வாழ்க்கை என்பது சில நாள் துக்கம்
சில நாள் மகிழ்ச்சி - ஆனால்
சிலரின் வாழ்க்கையில்
சோகம் மட்டுமே - ஆனாலும்
இருட்டில் இருக்கும்
எண்ணற்றோர்க்கு - ஒருநாள் 
விடியல் வரும் என்ற நம்பிக்கையுடன்
நானும் - என் வாழ்நாளில்...!

எங்கு தொலைத்தோம்????


இலையுதிர் காலத்தில்
இடம்மாறிய
இதயங்கள் சில
வசந்தகால மழைத்துளிகளின்
ஈர நினைவுகளை சுமந்து
சந்தித்து கொண்டோம்....