புதன், 24 ஏப்ரல், 2013
சனி, 20 ஏப்ரல், 2013
புதன், 17 ஏப்ரல், 2013
சனி, 13 ஏப்ரல், 2013
செவ்வாய், 9 ஏப்ரல், 2013
திங்கள், 8 ஏப்ரல், 2013
‘மலையமாருதம்’ ராகத்தில் அமைந்த திரைப்படப் பாடல்கள்
பெண்பால் ராகமான ‘மலைய மாருத’த்தின் ஸ்வரங்கள்:
ஷட்ஜமம் சுத்த ரிஷபம் அந்தர காந்தாரம் பஞ்சமம் சதுஸ்ருதி தைவதம் கைஷிகி நிஷாதம்.
ஆரோஹணம் : ஸ ரி க ப த நி ஸ்
அவரோஹணம் : ஸ் நி த ப க ரி ஸ
(மத்யமம் இல்லை)
ஷட்ஜமம் சுத்த ரிஷபம் அந்தர காந்தாரம் பஞ்சமம் சதுஸ்ருதி தைவதம் கைஷிகி நிஷாதம்.
ஆரோஹணம் : ஸ ரி க ப த நி ஸ்
அவரோஹணம் : ஸ் நி த ப க ரி ஸ
(மத்யமம் இல்லை)
‘ஆபோகி’ ராகத்தில் அமைந்த திரைப்படப் பாடல்கள்
‘ஆ’என்றால் பசு; ‘போகி’ என்றால் இந்திரன். ஆக இந்திரனின் பசுவாகிய ‘காமதேனு’ தான் ‘ஆபோகி’ :
ஆண்பால் ராகமான இதைப்பாட பொருத்தமான நேரம் காலை 8 மணி முதல் 10 மணி வரை.
ஆண்பால் ராகமான இதைப்பாட பொருத்தமான நேரம் காலை 8 மணி முதல் 10 மணி வரை.
‘ஹிந்தோள’ ராகத்தில் அமைந்த திரைப்படப் பாடல்கள்:
ஹிந்தோளம்”
‘மோகன’ ராகத்தைப் போலவே இதுவும் உலகின் பல நாடுகளின் இசை மரபிலும் இடம் பெற்றுள்ள சர்வதேச ராகமாகும்.
‘மோகன’ ராகத்தைப் போலவே இதுவும் உலகின் பல நாடுகளின் இசை மரபிலும் இடம் பெற்றுள்ள சர்வதேச ராகமாகும்.
தோடி' ராகத்தில் அமைந்த திரைப்படப் பாடல்கள்
இது எட்டாவது மேளகர்த்தா ராகமாகும். (சுத்த 'மத்யமம்')
ஆரோஹணத்திலும் அவரோஹணத்திலும் சிறு வேறுபாடுகளுடன் 'ஹனுமத்தோடி' என்றும் 'சுத்ததோடி'என்றும் அழைக்கப்படுகிறது. ஹிந்துஸ்தானி இசை மரபில் இந்த ராகம் "பைரவி தாட்"என்றழைக்கப்படும்.‘ஹனுமத்தோடி'யில்'சுத்த காந்தார'ஸ்வரம் இல்லை. 'சுத்த தோடி'யில் 'பஞ்சம'ஸ்வரம் இல்லை.
ஆரோஹணத்திலும் அவரோஹணத்திலும் சிறு வேறுபாடுகளுடன் 'ஹனுமத்தோடி' என்றும் 'சுத்ததோடி'என்றும் அழைக்கப்படுகிறது. ஹிந்துஸ்தானி இசை மரபில் இந்த ராகம் "பைரவி தாட்"என்றழைக்கப்படும்.‘ஹனுமத்தோடி'யில்'சுத்த காந்தார'ஸ்வரம் இல்லை. 'சுத்த தோடி'யில் 'பஞ்சம'ஸ்வரம் இல்லை.
ஞாயிறு, 7 ஏப்ரல், 2013
புதன், 3 ஏப்ரல், 2013
புதன், 27 மார்ச், 2013
திங்கள், 25 மார்ச், 2013
ஞாயிறு, 24 மார்ச், 2013
பெண்களுக்கு எதிரான வன்முறைகள்????
பெண்ணடிமைத் தனமேன்பது எங்கிருந்து ஆரம்பிக்கின்றது? பெண்களுக்கு எதிரான வன்முறைகள் எங்கே ஆரம்பிக்கின்றன என்று பார்த்தால் ஒரு பெண்ணுக்கு தன் வீட்டிலேயும் குடும்பத்திலேயும் தான் ஆரம்பிக்கின்றது. அதனையும் விட ஒரு படி மேலே சென்று பார்ப்போமானால்.
சனி, 23 மார்ச், 2013
மகிழை்வான வாழ்வு வாழ ...
நியாயமற்ற
முறையில் உறவின் சுமையைச் சுமப்பதாக ஒருவர் நினைக்கும்போது கசப்பும்,
கோபமும் வளரும். துணைகளில் ஒருவர், தன்னை அடுத்தவர் புண்படுத்துவதாக
நினைக்கும் போதும் அந்நிலை ஏற்படலாம். எந்த ஒரு உறவாக இருந்தாலும் பேச்சு
தொடர்பு என்பது மிகவும் முக்கியம். தமது துணையிடம் உணர்வை பகிர்ந்து கொள்ள
எப்படி பேச வேண்டும் என்பதை இருவருமே கற்றுக்கொள்ள வேண்டும்.
வெள்ளி, 22 மார்ச், 2013
ஏன் பெண்ணாய் பிறந்தேன்
கல்லாய் இருந்திருந்தால்
சிற்பியின் கைப்பட்டு சிலையாய் மாறியிருப்பேன்
கனியாய் இருந்திருந்தால்
காக்கை, குருவிகளின் பசியாற்றிருப்பேன்
ஏன் பெண்ணாய் பிறந்தேன்.
பேசும் பேச்சில் தெளிவு வேண்டும்....
ஒருவன் கல்வி அறிவு இல்லாதவனாக்கக் கூட
இருக்கலாம் .ஆனால் மனித உணர்வுகளை மதிக்கத்தக்க நேசிக்கத் தக்க பண்பு
அவனிடம் என்றும் குறையாமல் இருத்தல் வேண்டும் .இவ்வாறு சத்தியம் தவறாத
பிறருக்கு உதவும் நற் குணங்கள் நிறைந்த மனிதர்களே நாம் போற்றப்பட வேண்டிய
புனிதர்கள். .அசலும் ,நகலும் போட்டியிடும் இவ் உலகில் நாம் முதலில் உணர
வேண்டிய விடயம் இதன் உண்மைத் தன்மை ஒன்றினைத்தான் .நாம் பின் தொடரும்
பாதைகள் எதுவாக இருப்பினும் எம் பயணம் தொடர்வதற்கு முன்பே சற்றேனும்
இதைப்பற்றி நாம் சிந்திக்க வேண்டும் .தெரிந்துகொள்ள வேண்டும். .செல்லும்
இடம் எதுவென அறியாமலே மந்தைகள் போல் எம் குணம் இருக்குமானால் வரும்
இன்னல்களுக்கும் நாம் இடமளித்துத்தான் ஆக வேண்டும் .
காதல் வாழ்வின் பலம்
உயிர்கள் பிடிப்போடு வாழக் காதல் மிகவும் தேவையான ஒன்று.காதல் இல்லாத
வாழ்வு பாலைவனம்போல ஈரப்பிடிப்பற்று இருக்கும் எதிலும் பற்றுதல்
இருக்காது.காதலில் பற்று உள்ள ஒருவரால் எதையும் சாதிக்க
முடியும்.நேசிப்பைக் கொஞ்சம் ஆழமாக்கினால் ஊறும் நீரே காதல்.உடலைத் தாண்டி
உள்ளத்தை நெருங்க முயல்வது காதல்.உண்மையும் உயிரும் கலந்தால் காதல்
வாழ்வின் பலம்.
செவ்வாய், 12 மார்ச், 2013
சனி, 9 மார்ச், 2013
நல்லதே நினைப்போம், நம்பிக்கையுடன் செயல்படுவோம். நலமாக வாழ்வோமாக
அனைவரின் வாழ்க்கைக்கும் அவசியம்
தேவையான, ஆற்றல் தரும் விஷயம் நம்பிக்கை. உயிர் இல்லாத உடலுக்கு மதிப்பு
குறைவு போல, நம்பிக்கை இல்லாத மனிதனுக்கும் இங்கே மதிப்பு குறைவு. பலரது
வாழ்க்கையை மாற்றும் வலிமை நம்பிக்கைக்கு மட்டுமே உண்டு. வாழ்க்கை எனும்
ஆற்றை நம்பிக்கை எனும் நீச்சல் தெரிந்தவர்கள் மட்டுமே சுலபமாக
கடக்கிறார்கள், மற்றவர்கள் கரையிலேயே வீழ்ந்து கிடக்கிறார்கள். கஷ்டத்தில்
வரும் துன்பத்தைவிட கஷ்டம் வந்துவிடுமோ என்ற பயத்தால் வரும் துன்பம்
அதிகம். இதை தவிர்க்க நம்பிக்கையால் மட்டுமே முடியும்.
நம்பிக்கை எங்கும் இருக்கிறது. நமக்குள் இருக்கிறது. நம்மைச்சுற்றி இருப்பவர்களிடம் இருக்கிறது. புத்தகங்களில் இருக்கிறது. கடவுளிடம் இருக்கின்றது. நம்மைச்சுற்றி நடக்கும் சிறுசிறு சம்பவங்களில் இருக்கிறது. ஓவவொன்றையும் கூர்ந்து கவனித்தால் நம்பிக்கையை பற்றி நாம் நிறைய விஷயங்களை புரிந்து கொள்ளலாம்.
நம்பிக்கை எங்கும் இருக்கிறது. நமக்குள் இருக்கிறது. நம்மைச்சுற்றி இருப்பவர்களிடம் இருக்கிறது. புத்தகங்களில் இருக்கிறது. கடவுளிடம் இருக்கின்றது. நம்மைச்சுற்றி நடக்கும் சிறுசிறு சம்பவங்களில் இருக்கிறது. ஓவவொன்றையும் கூர்ந்து கவனித்தால் நம்பிக்கையை பற்றி நாம் நிறைய விஷயங்களை புரிந்து கொள்ளலாம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)