அன்பான ஒரு வார்த்தை ஆனது. பலரின் வேதனை மிக்க இதயங்களை குணமாக்கும் மருந்து ஆகும்.
வாழ்வின் கவிகள்
முகப்பு
வலிகள்
பாடல்கள்
என்னைப்பற்றி
ஞாயிறு, 24 மார்ச், 2013
காதலில்லாமல் வாழ்வது வாழ்வா ??
காதலித்தால் புது நேசம் வரும்
கொடி இலைகளுக்கும் - பூ
வாசம் வரும்..
அட கடவுள் இருப்பது
மேலுலகம்
இந்தக்காதல் இருப்பது
கீழுலகம்
கடவுள் இருப்பது தூரமடா- உன்
காதல் இருப்பது அண்மையடா
நீ
கடவுளை அடைவது சாத்தியமா?
இல்லை
காதலை அடைவது சாத்தியமா..
நீ
காதலை அடைவதே சாத்தியமே........
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக