அன்பான ஒரு வார்த்தை ஆனது. பலரின் வேதனை மிக்க இதயங்களை குணமாக்கும் மருந்து ஆகும்.
வாழ்வின் கவிகள்
முகப்பு
வலிகள்
பாடல்கள்
என்னைப்பற்றி
சனி, 9 மார்ச், 2013
என் வாழ்நாளில்.....!
வாழ்க்கை என்பது சில நாள் துக்கம்
சில நாள் மகிழ்ச்சி - ஆனால்
சிலரின் வாழ்க்கையில்
சோகம் மட்டுமே - ஆனாலும்
இருட்டில் இருக்கும்
எண்ணற்றோர்க்கு - ஒருநாள்
விடியல் வரும் என்ற நம்பிக்கையுடன்
நானும் - என் வாழ்நாளில்...!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக