சனி, 23 மார்ச், 2013

மகிழை்வான வாழ்வு வாழ ...

 
நியாயமற்ற முறையில் உறவின் சுமையைச் சுமப்பதாக ஒருவர் நினைக்கும்போது கசப்பும், கோபமும் வளரும். துணைகளில் ஒருவர், தன்னை அடுத்தவர் புண்படுத்துவதாக நினைக்கும் போதும் அந்நிலை ஏற்படலாம். எந்த ஒரு உறவாக இருந்தாலும் பேச்சு தொடர்பு என்பது மிகவும் முக்கியம். தமது துணையிடம் உணர்வை பகிர்ந்து கொள்ள எப்படி பேச வேண்டும் என்பதை இருவருமே கற்றுக்கொள்ள வேண்டும். 

நடக்கப் போவது!

இப்படியும் இருக்கலாம் !

வெள்ளி, 22 மார்ச், 2013

விழித்திடுங்கள் சற்று சிந்தியுங்கள் உறவுகளே!

வணக்கம் உறவுகளே!

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருத்தனும் ஏதோ ஒரு பாவமாவது அறிந்தோ அறியாமலோ செய்திருப்போம். நாம் வாழும் காலம் மிக மிக சொற்பமானதே அந்தக் குறுகிய காலத்தில் எம்மால் முடிந்த சிறு உதவியாவது செய்தால் ஒரு மனத் திருப்தியிருக்குமல்லவா?

தலை குனியுங்கள் பெண்டிரே!


தலை குனியுங்கள் பெண்டிரே!
 படித்தவளாம்! ஆசிரியையாம்!
 எதை படித்தாள் ?
 எதை பயிற்றுவிக்க ?

ஏன் பெண்ணாய் பிறந்தேன்


கல்லாய் இருந்திருந்தால்
சிற்பியின் கைப்பட்டு சிலையாய் மாறியிருப்பேன்
கனியாய் இருந்திருந்தால்
காக்கை, குருவிகளின் பசியாற்றிருப்பேன்
ஏன் பெண்ணாய் பிறந்தேன்.

ஏன் இப்படி பெண்களை பயன்படுத்துகின்றார்கள்.????


எத்தனையோ மாதர் சங்கங்கள்
மகளிர் மன்றங்கள்
தணிக்கை குழுக்கள்
இன்னும் எத்தனை எத்தனையோ
இருந்தும் என்ன பயன்?

எம்மில் பலர் மாரித்தவளை போல் இருக்கிறார்கள் அல்லவா?


காலை நேரச் சந்தடியில் மூழ்கியிருந்தது, புல்லுக் குளம்!

சுற்று வட்டாரத்துப் பூச்சிபுழுக்களும் புல்பூண்டுகளும் புதுநாளின் வரவையொட்டிச் சில்லிட்டுச் சிலிர்த்திருந்தன. பறவைகளும் விலங்குகளும் பசிக்குணவு தேடும் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்தன.

மரணத்திற்கு என்னை பிடிக்காமல் போய் விட்டது

சோகம் மட்டுமே மிஞ்சுவது .

இவ் உலகில் யாரையும் எல்லை மீறி நேசித்து விடாதே.... நீ எதிர் பார்த்த அன்பு உனக்கு கிடைக்காவிட்டால் அது போல் ஒரு துன்பத்தை நீ கடந்துருக்க மாட்டாய்... நேசித்தால் மட்டும் போதும் வேறு எதையும் எதிர் பார்த்து விடாதே, மிஞ்சுவது உனக்கு சோகம் மட்டுமே...

பேசும் பேச்சில் தெளிவு வேண்டும்....


ஒருவன் கல்வி அறிவு இல்லாதவனாக்கக் கூட இருக்கலாம் .ஆனால் மனித உணர்வுகளை மதிக்கத்தக்க நேசிக்கத் தக்க பண்பு அவனிடம் என்றும் குறையாமல் இருத்தல் வேண்டும் .இவ்வாறு சத்தியம் தவறாத பிறருக்கு உதவும் நற் குணங்கள் நிறைந்த மனிதர்களே நாம் போற்றப்பட வேண்டிய புனிதர்கள். .அசலும் ,நகலும் போட்டியிடும் இவ் உலகில் நாம் முதலில் உணர வேண்டிய விடயம் இதன் உண்மைத் தன்மை ஒன்றினைத்தான் .நாம் பின் தொடரும் பாதைகள் எதுவாக இருப்பினும் எம் பயணம் தொடர்வதற்கு முன்பே சற்றேனும் இதைப்பற்றி நாம் சிந்திக்க வேண்டும் .தெரிந்துகொள்ள வேண்டும். .செல்லும் இடம் எதுவென அறியாமலே மந்தைகள் போல் எம் குணம் இருக்குமானால் வரும் இன்னல்களுக்கும் நாம் இடமளித்துத்தான் ஆக வேண்டும் .

யாரோ யார் யாரோ ?


யாரோ யார் யாரோ ?
இந்த வாழ்க்கையின் வழித்துணை
யாரோ யார் யாரோ ?

நான் செய்த தவறென்ன


உற்றவர்களும் பெற்றவர்களும்
உயிரோடு இருந்தும் அரவணைக்க யாருமின்றி
உதறிவிட்ட நிலையில் உறவின்றி
உருக்குலைந்த என்னை

காதல் வாழ்வின் பலம்


 உயிர்கள் பிடிப்போடு வாழக் காதல் மிகவும் தேவையான ஒன்று.காதல் இல்லாத வாழ்வு பாலைவனம்போல ஈரப்பிடிப்பற்று இருக்கும் எதிலும் பற்றுதல் இருக்காது.காதலில் பற்று உள்ள ஒருவரால் எதையும் சாதிக்க முடியும்.நேசிப்பைக் கொஞ்சம் ஆழமாக்கினால் ஊறும் நீரே காதல்.உடலைத் தாண்டி உள்ளத்தை நெருங்க முயல்வது காதல்.உண்மையும் உயிரும் கலந்தால் காதல் வாழ்வின் பலம்.