காதல் போலவே நோயும் இல்லையே
யாவும் உண்மை தானே
இதை காலம் காலமாய் பலரும் சொல்லியும்
கேட்கவில்லை நானே...
விலகும்போது நெருங்கும் காதல்
அருகில் போனால் விலகிடுமோ
காதல் கொள்ளுதல் பாவம்....
அது சேரும் வரையிலே யாரும் துணையில்லே
ஆதி கால சாபம்.
வராது வந்த நாயகன் ஒரே சிறந்த ஓர் வரன்
தராதரம் புரிந்தவன் நிரந்தரம் நிறைந்தவன்
வரம் தரும் உயர்ந்தவன் கரம் கரம் இணைந்தவன்
இவன் தலைவி நாயகன்..
...................................................................................................................................
உயிர் கொடுத்த தோழரிகளின் உணர்வு கொண்டு செல்லுவோம்..............
ஈழத்தின் பாடல்களில் ஒன்று......
எனது நண்பிக்காக ..................
அன்பாக பேசினவள்
பழகினவள் இன்று என்
அருகில் இல்லை !...இது
காலம் தந்த உறவின் தொல்லை!..
நான் உரிமையாக்க அவள் ஒன்றும்
என் கூட பிறந்தவள் இல்லை !...
உரிமையுடன் சொன்னால் அவள்
நட்பு என் உயிரின் எல்லை !..
யாவும் உண்மை தானே
இதை காலம் காலமாய் பலரும் சொல்லியும்
கேட்கவில்லை நானே...
விலகும்போது நெருங்கும் காதல்
அருகில் போனால் விலகிடுமோ
காதல் கொள்ளுதல் பாவம்....
அது சேரும் வரையிலே யாரும் துணையில்லே
ஆதி கால சாபம்.
தராதரம் புரிந்தவன் நிரந்தரம் நிறைந்தவன்
வரம் தரும் உயர்ந்தவன் கரம் கரம் இணைந்தவன்
இவன் தலைவி நாயகன்..
...................................................................................................................................
ஈழத்தின் பாடல்களில் ஒன்று......
எனது நண்பிக்காக ..................
அன்பாக பேசினவள்
பழகினவள் இன்று என்
அருகில் இல்லை !...இது
காலம் தந்த உறவின் தொல்லை!..
நான் உரிமையாக்க அவள் ஒன்றும்
என் கூட பிறந்தவள் இல்லை !...
உரிமையுடன் சொன்னால் அவள்
நட்பு என் உயிரின் எல்லை !..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக