அன்பான ஒரு வார்த்தை ஆனது. பலரின் வேதனை மிக்க இதயங்களை குணமாக்கும் மருந்து ஆகும்.
வாழ்வின் கவிகள்
முகப்பு
வலிகள்
பாடல்கள்
என்னைப்பற்றி
வெள்ளி, 22 மார்ச், 2013
மரணத்திற்கு என்னை பிடிக்காமல் போய் விட்டது
கடவுளுக்குதான் என்னை
பிடிக்கவில்லையென தினமும்
கண்ணீர்துளிகளை தருகிறார்
அந்த மரணத்திற்கு கூட
என்னை பிடிக்காமல் போய் விட்டது
இன்று வரை
என்னை தேடி வரவில்லை..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக