வெள்ளி, 22 மார்ச், 2013

மரணத்திற்கு என்னை பிடிக்காமல் போய் விட்டது

 கடவுளுக்குதான் என்னை
பிடிக்கவில்லையென தினமும்
கண்ணீர்துளிகளை தருகிறார்
அந்த மரணத்திற்கு கூட
என்னை பிடிக்காமல் போய் விட்டது
இன்று வரை
என்னை தேடி வரவில்லை..

கருத்துகள் இல்லை: