இலையுதிர்த்து நின்ற மரத்தடியில் இருந்த
நேற்றுப் பெய்த மழையில் முளைத்த காளான்
தலை நிமிர்த்திச் சிரித்தது மரத்தைப் பார்த்து
”விரித்த குடையுடன் நான் நிற்க,மொட்டையாய் நீ” என்று!
மரம் பேசவில்லை;மௌனமாய் அழுதது
காளானும் கேலி பேசும் தன் நிலைக்காக.
மறவாதே!மீண்டும் துளிர்க்கும் அந்த மரம்
காளானின் வாழ்வு எத்தனை நாள்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக