இது எட்டாவது மேளகர்த்தா ராகமாகும். (சுத்த 'மத்யமம்')
ஆரோஹணத்திலும் அவரோஹணத்திலும் சிறு வேறுபாடுகளுடன் 'ஹனுமத்தோடி' என்றும் 'சுத்ததோடி'என்றும் அழைக்கப்படுகிறது. ஹிந்துஸ்தானி இசை மரபில் இந்த ராகம் "பைரவி தாட்"என்றழைக்கப்படும்.‘ஹனுமத்தோடி'யில்'சுத்த காந்தார'ஸ்வரம் இல்லை. 'சுத்த தோடி'யில் 'பஞ்சம'ஸ்வரம் இல்லை.
ஹனுமத் தோடி:
ஆரோஹணம்
ஸ ரி க ம ப த நி ஸ்
அவரோஹணம்
ஸ் நி த ப ம க ரி ஸ
தோடி:
ஆரோஹணம்
ஸ ரி க ம ப த நி ஸ்
அவரோஹணம்
ஸ் நி த ப ம க ரி ஸ
சுத்த தோடி:
ஆரோஹணம்
ஸ ரி க ம ப த நி ஸ்
அவரோஹணம்
ஸ் நி த ப ம க ரி ஸ
இது பெண்பால் ராகமென்றும் இரவில் பாடப்படும் ராகமென்றும் குறிப்பிடப்படுகிறது.
பாடல் : கங்கைக்கரை மன்னனடி
படம் : வருஷம்-16 (1989)
பாடியவர்: மு.து.யேசுதாஸ்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆரோஹணத்திலும் அவரோஹணத்திலும் சிறு வேறுபாடுகளுடன் 'ஹனுமத்தோடி' என்றும் 'சுத்ததோடி'என்றும் அழைக்கப்படுகிறது. ஹிந்துஸ்தானி இசை மரபில் இந்த ராகம் "பைரவி தாட்"என்றழைக்கப்படும்.‘ஹனுமத்தோடி'யில்'சுத்த காந்தார'ஸ்வரம் இல்லை. 'சுத்த தோடி'யில் 'பஞ்சம'ஸ்வரம் இல்லை.
ஹனுமத் தோடி:
ஆரோஹணம்
ஸ ரி க ம ப த நி ஸ்
அவரோஹணம்
ஸ் நி த ப ம க ரி ஸ
தோடி:
ஆரோஹணம்
ஸ ரி க ம ப த நி ஸ்
அவரோஹணம்
ஸ் நி த ப ம க ரி ஸ
சுத்த தோடி:
ஆரோஹணம்
ஸ ரி க ம ப த நி ஸ்
அவரோஹணம்
ஸ் நி த ப ம க ரி ஸ
இது பெண்பால் ராகமென்றும் இரவில் பாடப்படும் ராகமென்றும் குறிப்பிடப்படுகிறது.
பாடல் : கங்கைக்கரை மன்னனடி
படம் : வருஷம்-16 (1989)
பாடியவர்: மு.து.யேசுதாஸ்
இசையமைப்பாளர் : இளையராஜா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக