திங்கள், 8 ஏப்ரல், 2013

தோடி' ராகத்தில் அமைந்த திரைப்படப் பாடல்கள்

இது எட்டாவது மேளகர்த்தா ராகமாகும். (சுத்த 'மத்யமம்')
ஆரோஹணத்திலும் அவரோஹணத்திலும் சிறு வேறுபாடுகளுடன் 'ஹனுமத்தோடி' என்றும் 'சுத்ததோடி'என்றும் அழைக்கப்படுகிறது. ஹிந்துஸ்தானி இசை மரபில் இந்த ராகம் "பைரவி தாட்"என்றழைக்கப்படும்.‘ஹனுமத்தோடி'யில்'சுத்த காந்தார'ஸ்வரம் இல்லை. 'சுத்த தோடி'யில் 'பஞ்சம'ஸ்வரம் இல்லை.

ஹனுமத் தோடி:
ஆரோஹணம்  
ஸ ரி க ம ப த நி ஸ்
அவரோஹணம்
ஸ் நி த ப ம க ரி ஸ
தோடி:
ஆரோஹணம்  
ஸ ரி க ம ப த நி ஸ்
அவரோஹணம்
ஸ் நி த ப ம க ரி ஸ
சுத்த தோடி:
ஆரோஹணம்  
ஸ ரி க ம ப த நி ஸ்
அவரோஹணம்
ஸ் நி த ப ம க ரி ஸ
இது பெண்பால் ராகமென்றும் இரவில் பாடப்படும் ராகமென்றும் குறிப்பிடப்படுகிறது.

பாடல்     :     கங்கைக்கரை மன்னனடி
படம்     :     வருஷம்-16 (1989)
பாடியவர்:     மு.து.யேசுதாஸ்
இசையமைப்பாளர் :     இளையராஜா


       
           
           
           

கருத்துகள் இல்லை: