புதன், 24 ஏப்ரல், 2013

மனிதர்கள் பல விதம்

என்னை
எல்லாவிதங்களிலும் புரிந்துகொள்ளமுடிந்த உன்னால்
எனக்குள் புதைந்து கிடக்கும் வலிகளை மட்டும்
புரியமுடியாமல் போனது சாபம்தான்...!!!

பேஸ்புக் என்றால் சும்மாவா?



மக்கள் மிக எளிமையான தமிழில் அனைவருக்கும் விளங்கிட ஆக்கமிடுதலும், சுய களிப்பிற்கு வித்துவத்தனம் காட்டும் கடும் தமிழுமாக கனணியில் தமிழ் அலையடிக்கிறது.

அடையாளமின்றி அழிந்துபோனது


வாழ்ந்ததற்கான
அடையாளமின்றி அழிந்துபோனது
இலங்கை தமிழனின் இருப்பிடம்,
முள்வேலி கம்பிகளுக்குள்ளே
முடவர்களாய்,

வாழ்வு எத்தனை நாள்?

 
இலையுதிர்த்து நின்ற மரத்தடியில் இருந்த
         நேற்றுப் பெய்த மழையில் முளைத்த காளான்
தலை நிமிர்த்திச் சிரித்தது மரத்தைப்  பார்த்து
          ”விரித்த குடையுடன் நான் நிற்க,மொட்டையாய் நீ” என்று!

அமைதியாக அடங்குகிறது மனம்.


மனம் பேசத் துடித்தாலும்
இதழ்க் கதவைத் திறக்க
முடியாமல் தவிக்கும் வார்த்தைகள்
வெளிவருகின்றன கண்கள் வழி
ஒற்றை கண்ணீர் துளியாய்

தொய்வேயில்லாமல் பறக்கிறேன்...


காற்றில் திசை மறந்தே பறக்கிறேன்
இலக்குகள் இல்லாமலேயே.