வெள்ளி, 22 மார்ச், 2013

சோகம் மட்டுமே மிஞ்சுவது .

இவ் உலகில் யாரையும் எல்லை மீறி நேசித்து விடாதே.... நீ எதிர் பார்த்த அன்பு உனக்கு கிடைக்காவிட்டால் அது போல் ஒரு துன்பத்தை நீ கடந்துருக்க மாட்டாய்... நேசித்தால் மட்டும் போதும் வேறு எதையும் எதிர் பார்த்து விடாதே, மிஞ்சுவது உனக்கு சோகம் மட்டுமே...
 
சோதனைகள் பல தாண்டியும்
சாதனைகள் படைக்க
துடித்த காலமெல்லாம்
வேதனையின் சுவாசத்தில்
உயிர் வாழும் பாவி நான்.
நான் ஏனப்பா இருக்கிறேன்
ஏன்னை ஏன் பெற்றெடுத்தாய்
இன்னமும் ஏன் வாழ்ந்திட வேண்டும்
எனக்காய் யாறிருக்கிறார்.

கருத்துகள் இல்லை: