சனி, 13 ஏப்ரல், 2013

2013ல் உங்கள் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்


உலகெஙகும் உள்ள தமி்ழ் நெஞ்சங்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

செவ்வாய், 9 ஏப்ரல், 2013

தினம்தோறும் அழுதிங்கே கண்ணீர் குளமானது .....

 
கவி பாடும் உன் குயிலுக்கு 
வாழ்க்கை இருளானது 
தினம்தோறும் அழுதிங்கே
கண்ணீர் குளமானது ...........

நிதர்சன உண்மை


மனம் தடுமாறும்
புத்தி பேதலிக்கும்
கடவுளும் கை கொடார்
கை கால்கள் சொரனையற்று
கண்கள் ஒழியிழந்து
பார்வை நிலை குத்தினால்
மரணம்.....!

பிரியமற்ற நினைவுகள் தரும் வலி


கர்ணகொடுரமாய் நிகழ்ந்துவிடுகிறது
இந்நாட்களில்
இது போன்றதொரு
சம்பவம்
எவ்வளாவு மென்மையானவற்றையும்
புறந்தள்ளி விடுகின்றது..

என் தனிமைக்கு ஏதோ ஒரு வெறுப்பு....


சமீபகாலமாய் என்னால்
தனிமைபடுத்தப்பட்ட‌
என் தனிமைக்கு
ஏதோ ஒரு வெறுப்பு....
என் மேல்....

என் வேதனை யாருக்கு புரியும்


என் வேதனை யாருக்கு புரியும் ...?.....
தூறல் மழை ...!
பருவமழை ...!
என்றெல்லாம்
பொழிகிறது ....!

புது உறவு..


சில நாட்கள் தான் நீ எனக்கு கிடைத்த
புது உறவு..

ஏன் இந்த வாழ்க்கை ?


வெளியில் சிரித்துக் கொண்டு
உள்ளுக்குள் அழுகிறேன்..
எல்லோருக்கும் சில நேரம்
வரும் சோதனை..
ஆனால் எனக்கு வாழ்நாள்
முழுதும் சோதனையே..

துரோகி.....



என் நிழலாக வராதே!
நான் சாகும் வரை
துணையாக வருவேன் என்றாய்..
உன் வார்தைகளை என் உயிருக்கும்
மேலாக நம்பினேன்..

திங்கள், 8 ஏப்ரல், 2013

எத்தனை மனிதரையா என் வாழ்வில்




முன்னாள் சிரித்து புறம் பேசும் மனிதர்கள்...
அடுத்தவனை பற்றி அக்கறை படாத சுயநல மனிதர்கள்...
நான் உண்டு என் வாழ்வுண்டு என்று வாழும் மனிதர்கள்...
என் வாழ்வே இந்த உலகத்திற்கே என்று வாழும் மனிதர்கள்...

அழகான.....

அழகான பல பெண்களை
நான் பார்த்திருக்கிறேன்! –ஆனால்
நீ அழகினால் மட்டும் ஆனவள்!

ஊமை மனசு...


நான் பிறந்தவேளை
ஒரு புளுவேனும்
பிறந்திடவேண்டம் இப்பாரினில்
போதும் எனைப்போல் ஒரு
ஜீவன் இங்கே...........

என்றாவது வழி பிறக்கும் ..


இவ்வளவு இருந்து
எனக்காக ஒருபருக்கை
கூட கிடையாதா ?..........

அடிமையென வாழும் வாழ்வே!

 
பெண்ணாகப் பிறந்து விட்டால்
பெருமையென உள்ம னத்தில்
விண்போன்ற ஆசை வந்தும்
வீணென்று தள்ள வேண்டும்!

என்ன வாழ்க்கை இது???


ஒன்றுமே இல்லை

இவ்வுலகில் எதுவும்
நிரந்தரம் இல்லை...

கனவுச்செடி..

ஒரு இறகுக் கூட்டிலிருந்து பறந்து வந்த
இன்னொரு இறகு நான்
காற்றின் விசையால்
கனவுகளினூடு மேலேயும்
நனவுகளினூடு கீழேயும்
மிதந்து கொண்டிருந்தேன்...

சேராத அதிசயங்கள்


குப்பைகளாக
வீசியெறியப்பட்ட
உடைந்த மனிதர்கள்
ஆனாலும்
குப்பைகள் மனதில் இல்லா
மாணிக்கங்கள்

‘மலையமாருதம்’ ராகத்தில் அமைந்த திரைப்படப் பாடல்கள்

பெண்பால் ராகமான ‘மலைய மாருத’த்தின் ஸ்வரங்கள்:

ஷட்ஜமம் சுத்த ரிஷபம்  அந்தர காந்தாரம்  பஞ்சமம்  சதுஸ்ருதி தைவதம்  கைஷிகி நிஷாதம்.
ஆரோஹணம்     :   ஸ ரி க ப த நி ஸ்
அவரோஹணம்     :   ஸ் நி த ப க ரி ஸ

(மத்யமம் இல்லை)

‘ஆபோகி’ ராகத்தில் அமைந்த திரைப்படப் பாடல்கள்

‘ஆ’என்றால் பசு; ‘போகி’ என்றால் இந்திரன். ஆக இந்திரனின் பசுவாகிய ‘காமதேனு’ தான் ‘ஆபோகி’ :

ஆண்பால் ராகமான இதைப்பாட பொருத்தமான நேரம் காலை 8 மணி முதல் 10 மணி வரை.

‘ஹிந்தோள’ ராகத்தில் அமைந்த திரைப்படப் பாடல்கள்:

ஹிந்தோளம்”
 ‘மோகன’ ராகத்தைப் போலவே இதுவும் உலகின் பல நாடுகளின் இசை மரபிலும் இடம் பெற்றுள்ள சர்வதேச ராகமாகும்.

தோடி' ராகத்தில் அமைந்த திரைப்படப் பாடல்கள்

இது எட்டாவது மேளகர்த்தா ராகமாகும். (சுத்த 'மத்யமம்')
ஆரோஹணத்திலும் அவரோஹணத்திலும் சிறு வேறுபாடுகளுடன் 'ஹனுமத்தோடி' என்றும் 'சுத்ததோடி'என்றும் அழைக்கப்படுகிறது. ஹிந்துஸ்தானி இசை மரபில் இந்த ராகம் "பைரவி தாட்"என்றழைக்கப்படும்.‘ஹனுமத்தோடி'யில்'சுத்த காந்தார'ஸ்வரம் இல்லை. 'சுத்த தோடி'யில் 'பஞ்சம'ஸ்வரம் இல்லை.