புதன், 27 மார்ச், 2013

அவசியம் உங்கள் கவனத்தில்-ஏதிலிகளின் ஏக்கத்தின் வயிற்றில் நஞ்சு வாக்கும் நரிகள் அமைப்புக்கள்-!!!


இன்று யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதியான வன்னியில் வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்களின் நிலையை யார் அறிவீர்கள்?
புலம் பெயர்ந்த உறவுகளாகிய நீங்கள் இவற்றை அறிவீர்களா?
அல்லது அறிந்தும் அறியாத மாதிரி இருக்கிறீர்களா?

உலகை வெல்லும் ஊனம்ஃ

கால்கள் இல்லை என்றாலும்-
ஓடிக்கொண்டே இருக்கிறாய்;

அழகு குட்டி செல்லம்....



எதை எதையோ
சாதித்துவிடுகிறாய் நீ!
உன் ஒரே ஒரு அழுகையால்!

திங்கள், 25 மார்ச், 2013

கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?



1. அன்பாக, பிரியமாக இருக்க வேண்டும்.

2. மனது புண்படும்படி பேசக்கூடாது.

3. கோபப்படக்கூடாது.

4. சாப்பாட்டில் குறை சொல்லக்கூடாது.

5. பலர் முன் திட்டக்கூடாது.

ஞாயிறு, 24 மார்ச், 2013

பெண்களுக்கு எதிரான வன்முறைகள்????


பெண்ணடிமைத் தனமேன்பது எங்கிருந்து ஆரம்பிக்கின்றது? பெண்களுக்கு எதிரான வன்முறைகள் எங்கே ஆரம்பிக்கின்றன என்று பார்த்தால் ஒரு பெண்ணுக்கு தன் வீட்டிலேயும் குடும்பத்திலேயும் தான் ஆரம்பிக்கின்றது. அதனையும் விட ஒரு படி மேலே சென்று பார்ப்போமானால். 

பெண்களுக்கு மட்டும் ஏன் பல பெயர்கள்..


மனைவியை இழந்தால் கணவனுக்கு ஏதாவது பட்டம் உண்டா?...............................?
ஒரு பெண் கற்பழிக்கப் பட்டாள் ...என்றால் அது யாரால்?..................?
ஒரு பெண் மானபங்கம் படுத்தப்பட்டாள் அது யாரால்?......................?
தனக்குப் பிறந்த மகளுடன் தந்தை தகாத உறவு  இதற்கு காரணம் யார்?..............?

காதலில்லாமல் வாழ்வது வாழ்வா ??

 
 
காதலித்தால் புது நேசம் வரும்
கொடி இலைகளுக்கும் -  பூ
வாசம் வரும்..

வெளிநாட்டு வாழ்க்கை.


வெளிநாட்டு வாழ்க்கை...
வெளிநாட்டில்
வாழ்பவர்களை நாட்டுக்கு வரவிடாமல்
தடுப்பது எது? யார்
என்ன சொன்னாலும்
நாட்டில் இருப்பவர்கள்
இன்னும்
வெளிநாடு வர
துடிப்பதுக்கு எது காரணம்.


பாசம் எனும் பெயரில் வேஷம்.....


பாசம் எனும் ஒரு வார்த்தைக்காக....
பல படிகள் ஏறி தோற்று விட்டேன்
பாசம் எனும் பெயரில் வேஷம் காட்டும்
பலர் இன்னும் இவ் உலகில்.............
...........................................................