சனி, 2 மார்ச், 2013
வெள்ளி, 1 மார்ச், 2013
வானவில் இதோ வான் மழை
நாளை மரணச் செய்தியை தலையில் தாங்கியும்
மலர்கள்
புன்னகையோடு காட்சி தருகின்றது..
இவளின் வாழ்க்கையும் அப்படியே.....
வாழ்க்கை என்பது பனமரம் போல ஏறினா நுங்கு! விழுந்தா சங்கு!
தாய்க்கு தான் பெத்த மகள் புதையல் குழியா?
ஒரு பெண்ணின் வலி பெண்ணே புரிந்து கொள்ள முடியாத - இந்த
நவயுக உலகத்தில் இன்று வரை எத்தனையோ பெண்கள் சிக்கி தவிக்கின்றார்கள்
நல்ல மனிதனாக வாழ வேண்டும் ......
நல்ல மனிதனாக வாழ வேண்டும் என்றால்
நமக்கு முதலில் நம்பிக்கையும், நம்மால் முடியும் என்ற
தன்னம்பிக்கையும் இருக்க வேண்டும்.
மற்றவர்கள் தவறு செய்தால் அதை மன்னிக்க வேண்டும் என்ற மனப்பக்குவம் இருப்பது மிகப்பெரிய விஷயம். ஆனால் மற்றவர்கள் செய்யும் நியாயமான தவறுகளை மன்னிக்காவிட்டாலும் குறைந்தபட்சம் மறந்துவிடுங்கள்.
மற்றவர்கள் தவறு செய்தால் அதை மன்னிக்க வேண்டும் என்ற மனப்பக்குவம் இருப்பது மிகப்பெரிய விஷயம். ஆனால் மற்றவர்கள் செய்யும் நியாயமான தவறுகளை மன்னிக்காவிட்டாலும் குறைந்தபட்சம் மறந்துவிடுங்கள்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)