சனி, 9 மார்ச், 2013

பாரதியார் பாடல் ஒன்று



அரைஞாண் கயிறும் உனதில்லை
ஆறடி நிலம் கூட உனதில்லை
இறுமாப்பு கொள்ளாதே
ஈ மொய்க்கும் மேனி இது
உண்மை இதை நீ உணர்ந்தால்
ஊரை வளைக்க மாட்டாய்
எதுவும் இங்கே உனதில்லை
ஏன் இந்த ஆர்ப்பாட்டம்
ஐயம் உண்டா இன்னும்
ஒரு நாள் புரியும் எல்லாம்
ஓய்ந்து விடுவாய் அன்று.......

கருத்துகள் இல்லை: