வெள்ளி, 1 மார்ச், 2013

தாய்க்கு தான் பெத்த மகள் புதையல் குழியா?

தாய்க்கு கூட பெற்ற பிள்ளையையே கண்ணுக்கு தெரியாது...
ஒரு பெண்ணின் வலி பெண்ணே புரிந்து கொள்ள முடியாத - இந்த
நவயுக உலகத்தில் இன்று வரை எத்தனையோ பெண்கள் சிக்கி தவிக்கின்றார்கள்


பாசம் தொலைத்து
பணத்தை தேடுவார்களே..!
சொந்தம் மறந்து
சொத்தை நாடுவார்களே..!
தாய்மை என்கிற இடத்தில் இருந்து
கதை கேட்டு புறமுதுகில்
குத்துபவர்களே! இன்னும்
இது போன்று எத்தனையோ...
அட...இவர்களும் மனிதர்களா?????????

கருத்துகள் இல்லை: