அன்பான ஒரு வார்த்தை ஆனது. பலரின் வேதனை மிக்க இதயங்களை குணமாக்கும் மருந்து ஆகும்.
வாழ்வின் கவிகள்
முகப்பு
வலிகள்
பாடல்கள்
என்னைப்பற்றி
வெள்ளி, 1 மார்ச், 2013
மாமனிதராகிறார்கள்!
எல்லாமும் மாறிவிடுகிறது;
மாற்றப்பட்டுவிடுகிறது!
எஞ்சி நிற்கும்
நிழற்படங்களில் மட்டுமே
மா மனிதர்கள் இருந்ததற்கான
அடையாளங்கள்.
மிக அரிதாக சில மனிதர்கள்
மக்களுக்காக வாழ்ந்து
மாமனிதராகிறார்கள்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக