வெள்ளி, 1 மார்ச், 2013

விடுகதையா இந்த வாழ்க்கை, ..பாடல்


விடுகதையா இந்த வாழ்க்கை, விடை தருவார் யாரோ, எனது கை என்னை அடிப்பதுவோ, எனது விரல் கண்ணை கெடுப்பதுவோ, அழுது அறியாத என் கண்கள், ஆறு குளமாக மாறுவதோ, ஏன் என்று கேட்கவும் நாதியில்லை, ஏழையின் நீதிக்கு கண் உண்டு பார்வையில்லை, பசுவினை பாம்பென்று சாட்சி சொல்லமுடியும், காம்பினில் விஷம் என்ன கறக்கவா முடியும்?, உடம்பில் வழிந்தோடும் உதிரம் உனைக் கேட்கும், நான் செய்த தீங்கு என்ன எ‌ன்ற பாட‌ல்தா‌ன்ใใใใใใใใใใใอดเ

கருத்துகள் இல்லை: